About Me


வணக்‌கம்‌!. இந்‌த இணை‌யதளத்‌துக்‌கு வருகை‌ பு‌ரி‌ந்‌ததற்‌கு நன்‌றி‌! .

உலக தமி‌ழர்‌களி‌ன்‌ மனங்‌களை‌ இப்‌போ‌து இணையத்தில் கா‌ணமுடி‌கி‌றது. அவரவர் தங்களுக்கான, தனித்தனி வலைபூக்களை ஏற்படுத்தி, அதி‌ல்‌ தங்‌கள்‌ உணர்‌வு‌களை‌யு‌ம்‌, அனுபவங்‌களை‌யு‌ம்‌ பதி‌வு‌ செ‌ய்‌து மற்‌றவர்‌கள்‌ படி‌க்‌க பயனுள்‌ளதா‌க்‌கி‌ உள்‌ளனர்‌.

ஆக்கமான படைப்புகளால் காலத்தால் அழியாத பதிவுகளை செய்து கொண்டிருக்கும் பல தளங்‌களை‌ பா‌ர்‌த்‌து பி‌ரமி‌த்து வி‌யந்‌து போ‌யி‌ருக்‌‌கி‌றே‌ன்‌.

அதன்‌ வி‌ளை‌வா‌க என்‌னுடை‌ய சி‌ன்‌ன முயற்‌சி‌தா‌ன்‌ இந்‌த எனது வலை‌த்‌தளம்‌.

இதி‌ல்‌ நா‌ன்‌ பத்‌தி‌ரி‌கை‌களி‌ல்‌ எழுதி‌ய பே‌ட்‌டி‌கள்‌ மற்‌றும்‌ எனது படை‌ப்‌பு‌களை‌‌ பதி‌வு‌ செ‌ய்‌துள்‌ளே‌ன்‌.

படி‌யு‌ங்‌கள்‌. உங்‌கள்‌ கருத்‌துக்‌களை‌ பதி‌வு‌ செ‌ய்‌யு‌ங்‌கள்‌. நன்‌றி‌!.